ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

ONLINE TWELVE

VISITwww.onlinetwelve.blogspot.com

Saturday 17 August 2013

Confusing Question asked in IAS exam

(This was asked in IAS exam!)
A very simple but cnfusing puzzle..!!
.
.
A lady buys goods worth Rs.200 from
a shop.
(shopkeeper selling the goods with
zero profit)
..
The lady gives him 1000 rs note.
The shopkeepr gets the change from
the next
shop and keeps 200 for himself and
returns
Rs.800 to the lady.
..
Later the shopkeepr of the next shop
comes
with
the 1000 rs note saying "duplicate"
and takes
his
money back.
.
.
How much LOSS did the shopkeepr
face.?
..
Do Reply! It's exercise for your brain!
Intelligent people reply.

HOW TO JOIN IN MICROSOFT COMPANY?

இன்று உலகின் மிகப்பெரும் IT
Company எது என்று உங்களிடம்
கேட்டால் நீங்கள் எளிதில்
Microsoft
என்று சொல்லி விடுவீர்கள். இந்த
Microsoft-ல் வேலை செய்ய
ஊழியர்களை எப்படி தேர்ந்தெடுக்க
படுகிறார்கள் என்று அடுத்த
கேள்வியை கேட்டால் பெரிய
படிப்பு படித்து முடித்து அனுபவ
உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வழ
என்று கூறுவீர்கள்.
ஆனால், அதுதான்
அங்கு இல்லை அங்கு நீங்கள்
வேலை பார்த்திட டிகிரி கூட
முடித்திருக்க தேவையில்லை.
அங்கு திறமையின் அடிப்படையில்
மட்டுமே வேலை வழங்குகிறது உங்கள
தொழில்நுட்ப
அறிவு இருக்கிறதா அப்படியேன்றால
நீங்கள் Microsoft Employee Boss.
இதைபோல் திறமைகள் இருந்தும்
எத்தனையோ பேர் நம் நாட்டில்
படிக்கவில்லை என்ற காரணத்தால்
பின்தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஒரு என்ஜினீயரிங்
டிகிரியை மட்டும் கையில்
வைத்து கொண்டு வேலை தேடினால்
எப்படி கிடைக்கும்?
திறமை என்று ஒன்று இருப்பதையே நா
மறந்து விடுகிறோம் நண்பா!!!
இங்குதான் ஒரு அரசாங்க
வேலை கிடைத்துவிட்டால் போதும்
சாகும்
வரை நமக்கு கவலையே இல்லை என பலர்
எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் வெளிநாட்டில்
திறமை இல்லையெனில் அவர்கள்
வாழ்க்கை மொத்தமும்
முடிந்துவிடும். நம் நாடும்
எப்போது திறமைக்கு மட்டும்
வேலை கொடுக்கிறதோ அப்போது மட்டு
இந்தியா வல்லரசாக முடியும்
என்பதில் சிறிதும்
சந்தேகமில்லை.
கல்லூரிகளில் பயிலும் போதே,
திறன் மேம்பாடு போன்ற இதர
தகுதிகளை வளர்க்க உதவும்
பயிற்சிகளையும் மேற்கொள்ள
வேண்டும்.
கல்லூரி படிப்பை முடித்த
பிறகு இது சாத்தியமாகாது. எந்த
தொழிற்சாலையும்
படிப்புக்கு வேலை கொடுப்பது கிட
மாணவர்களிடம் இருக்கும் தனித்
திறன் அடிப்படையிலேயே பணியில்
சேர்க்கும் நிலை உள்ளது. மேலும்,
தலைமை பண்பு, தொடர்பியல் திறன்
ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால்
போதுமானது.

Thank You
&
Stay Connected:-)

KNOW YOUR CITY ? ? ?

Know Your City சென்னையின் பெயர்
காரணத்தை அறிந்திருப்பீர்கள்
சென்னையில் உள்ள ஏரியாக்களின்
பெயர்
காரணத்தை அறிந்திருகின்றீ
ர்களா? .........
இதோ
சென்னை இன்று மிகப்பெரிய
மாநகரமாக விளங்க காரணம், பல
சிறு சிறு கிராமங்களின்
இணைவு தான்.
சிறுதுளி பெருவெள்ளம்
என்பது போல் பல கிராமங்கள்
இணைந்து சென்னை பிரமாண்டமாய்
உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த கிராமங்களின்
பெயர்கள் உருவானதின்
பின்னணியை தெரிந்து கொள்வது சுவ
ஒன்றே.
- 108 சக்தி ஸ்தலங்களில்
51வது ஊர். ஆகையால்
ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில்
இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.
- Armoured Vehicles And Depot of
India என்பதின்
சுருக்கமே ஆவடி(AVADI)
- chrome leather factory
இப்பகுதியில் அதிக அளவில்
இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என
அழைக்கப்படலாயிற்று.
- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப்
ஒருவரின் கட்டுப்பாட்டில்
இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின்
பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of
horses என்னும் பொருள் படும்
Ghoda bagh என்று உருது மொழியில்
பெயர் வைத்தார். பின்னாளில்
அதுவே கோடம்பாக்கமாக மாறியது.
-
மகப்பேறு என்பதே மருவி முகப்பேர
ஆனது.
- தென்னை மரங்கள் நிரம்பிய
பகுதி அது. ஆகையால்
தென்னம்பேட்டை என பெயர்
வைத்தார்கள்.
பிற்பாடு அது தேனாம்பேட்டையாக
மாறிப்போனது.
- சையிது ஷா பேட்டை தான்
சைதாபேட்டை என அழைக்கப்படுகிறத
ு.
- முற்காலத்தில் வேதஸ்ரேணி என
அழைக்கப்பட்டது தற்போதைய
வேளச்சேரி.
- உருது வார்த்தையான che bage (six
gardens என்பது இதன் பொருள்)
என்பதிலிருந்து உருவானது தான்
சேப்பாக்கம்.
- சௌந்தர பாண்டியன் பஜார்
என்பதின்
சுருக்கமே பாண்டி பஜார்.
- கலைஞர்
கருணாநிதி நகரை சுருக்கி கே.கே.
நகர் என அழைக்கிறோம்.
- சிவபெருமானுக்கு உகந்த
வில்வமரங்கள் அதிகம் இருந்ததால்
மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி,
பின்பு மாவில்வம் என்றாகி,
காலப்போக்கில்
எப்படியோ மாம்பலமாகி விட்டது.
- பல்லவர்கள் ஆட்சி செய்ததால்
பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட
இடம் தான்
பல்லாவரம்.
- சென்னை மாகாண முதல்வராக இருந்த
பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என
அழைக்கப்படுகிறது.
- நீதி கட்சி தலைவர் சர்.
பி.டி.தியாகராஜன் செட்டியின்
பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என
அழைக்கபடுகிறது(தி.நகர்)
- புரசை மரங்கள் மிகுதியாக
இப்பகுதியில் இருந்ததால்,
இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.
- அதிக அளவில் மல்லிகை பூக்கள்
பயிரிடப்பட்ட பகுதி இது.
திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும்
இங்கிருந்து பூக்களை பறித்துக்க
சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு
. அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில்
புஷ்பகவல்லி என்றும், தமிழில்
பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில்
இது பூந்தமல்லியாக மாறியது.
வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும்
ஒரு பெயர்.
- 17ம் நூற்றாண்டில்
இங்கு வாழ்ந்து வந்த
ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த
ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில்
உள்ள
தொண்டி. ஆகையால்
அப்பகுதி மக்கள்
அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான்
தற்போதைய தண்டயார்பேட்டை.
- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள்
மேயும் திறந்தவெளியாக
இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபட
து.
- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர்
என்பதே மயிலாப்பூர் என
மாறிப்போனது.
- பல்லவர்கள் காலத்தில் போர்கள்
நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால்,
இப்பகுதி போரூர் எனப்படுகிறது.
- சில
நூறு வருடங்களுக்கு முன்பு இப்ப
மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர்
எனப்படுகிறது.
- திரிசூல நாதர் ஆலயம்
இருப்பதால் இந்த
ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.
- பார்த்தசாரதி கோவிலின்
எதிர்ப்புறம் இருக்கும்
குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக
இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி
என பெயர்
உருவாக்கி,
பின்பு திருவல்லிக்கேணியாகி,
தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.
- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில்
வணிகம் செய்துவந்தார். மக்கள்
மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த
அவரின்
பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.
வள்ளி சேரி பாக்கம்
என்பதே மருவி பின்னால்
வளசரவாக்கம் என மாறியது.
Thank You
&
Stay Connected:-)